/* */

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் புதிய கட்டிடம் துவக்கம்

ஒரு கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ஆவின் புதிய கட்டிடம் துவக்கம்
X

பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் தமிழகத்திலேயே அதிக வருமானத்தை ஈட்டி தரும் கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைமை அழுவலகமான நாகர்கோவிலில் செயல்படும் ஆவின் தலைமை அலுவலகத்தில் நிர்வாக வசதிக்காக கூடுதல் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதன் படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் மற்றும் கூட்ட அரங்கத்திற்கான கட்டிட கட்டுமான பணிகள் இன்று தொடங்கின.

முன்னதாக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Feb 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்