/* */

சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் சாவு

குமரியில் சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் சாவு
X

விபத்து நடந்த சிசிடிவி காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே அம்பலகடை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், கூலி தொழிலாளியான இவர் நேற்று அருமனையில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஐயப்பன், சாலையோரம் நின்ற டெம்போவை கவனிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போவில் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அருமனை போலீசார் ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...