/* */

மழையால் குற்றியார் பாலம் துண்டிப்பு - மாணவியரோடு நடுவழியில் நின்ற பஸ்

குமரியில் கனமழையால் குற்றியார் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவிகளுடன் நடுவழியில் அரசு பேருந்து நின்றது.

HIGHLIGHTS

மழையால் குற்றியார் பாலம் துண்டிப்பு - மாணவியரோடு நடுவழியில் நின்ற பஸ்
X

பாலம் துண்டிப்பால் நடுவழியில் நின்ற பேருந்தில் சிக்கிக் கொண்ட பள்ளி மாணவியர். 

கன்னியாகுமரியில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள குற்றியார் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

பொதுவாக 3 கிராமங்களை இணைக்கும் இந்த பாலம் வழியாக மட்டுமே, அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவர். இதனிடையே பாலம் துண்டிக்கப்பட்டதால் அரசு பேருந்து நடுவழியில் சிக்கியது, இதனால் பள்ளி மாணவ, மாணவியர் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர், மாற்று ஏற்பாடுகள் மூலம் மாணவ மாணவிகள் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 6 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்