/* */

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிப்பு

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிக்கப்பட்டதால் மீனவ கிராமத்தில் சோகம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள்  இந்தோனிசியாவில் சிறைபிடிப்பு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இந்தோனிசிய கடற்படையினர் குமரி மாவட்ட மீனவர்களின் படகை சுற்றி வளைத்து பிடித்து படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்து உள்ளனர்.

மேலும் அவர்களை இந்தோனேசியா துறைமுக பகுதிக்கு கொண்டு சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அவர்கள் 8 பேர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. குமரி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி