/* */

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி

குமரியில் 71,703 மாணவ மாணவிகளுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி
X

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 15 முதல், 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில், தகுதிடைய 15 முதல், 18 வயது வரையுள்ள மொத்தம் 74 ஆயிரத்து 165 மாணவர்கள், தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு தகுதியானவர்கள். இதில் இதுவரை 71 ஆயிரத்து 703 மாணவ-மாணவிகளுக்கு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 18 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  5. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  6. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  8. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு