/* */

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்

காணும் பொங்கல் நாளில் தடை உத்தரவால் கன்னியாகுமரி களையிழந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

HIGHLIGHTS

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்
X

கொரோனா கட்டுப்பாடுகளால், காணும் பொங்கல் நாளில் குமரி களையிழந்து காணப்பட்டது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், முக்கடல் சந்திக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் அடைக்கப்பட்டு உள்ளது.

தை பொங்கலின் மறுநாளான காணும் பொங்கல் அன்று, சபரிமலை மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கன்னியாகுமரியில் கூடுவதோடு, சூரிய உதய காட்சியை கண்டு ரசிப்பார்கள்.

இதனிடையே தற்போது கன்னியாகுமரி சுற்றுலா தலம் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதும் பேரிகார்டு கொண்டு அடைந்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 15 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?