/* */

நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு

குமரியில் நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்கப்பட்ட நிலையில் நம்பரை மாற்றி லாரியை ஓட்டியது அம்பலம் ஆனது.

HIGHLIGHTS

நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே நான்கு வருடங்களுக்கு முன்பு மாயமான லாரி மீட்கப்பட்டது. அதன்படி மீட்கப்பட்ட லாரியில் நம்பரை மாற்றி நான்கு ஆண்டுகளாக அந்த லாரியை ஓட்டியது தெரியவந்தது. லாரியை உரிமையாளரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

நான்கு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ராஜாக்கமங்கலம் போலீசார் இந்த குற்ற செயலை தட்டி களிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?