/* */

குமரியில் ரமலான் கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

குமரியில் புத்தாடை உடுத்தி வாழ்த்துக்களை பரிமாறி ரமலான் கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் ரமலான் கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
X

நாகர்கோவிலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பெருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், பொது இடங்களில் கூடிய இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி தொழுகையில் ஈடுபட்டதோடு இனிப்புகள் வழங்கியும் ஒருவரையொருவர் கட்டி தழுவியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நாகர்கோவில் இளங்கடையில் உள்ள புகழ் பெற்ற பாவாகாசிம் பள்ளி வாசலின் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது, இதில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்ததோடு, சிறுவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

Updated On: 3 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்