/* */

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
X

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலை பாம்பு வனத்துறையினரால் பாதுகாப்புன் பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு இரை எடுத்து ஊர்ந்து போக முடியாத நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்களில் சிலர் பார்த்தனர்.

இதனை தொடர்ந்து வனதுறையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள் மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து போகாமல் செய்தனர்.

பொதுமக்கள் கூடி நிற்பதை கண்டு சீறி கொண்டு இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அதனை பாதுகாப்பாக எடுத்து சென்ற வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Updated On: 1 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்