/* */

உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்

HIGHLIGHTS

உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு
X

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத்

நேபாள் நாட்டில் நடைபெற்ற 7 வது உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர்.

மேற்படி நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 ஆண்கள் நான்கு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளிப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.டேக்வாண்டோ போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Updated On: 13 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...