/* */

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து ஒப்படைக்கப்பட்டது

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

HIGHLIGHTS

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து ஒப்படைக்கப்பட்டது
X

அகஸ்தீஸ்வரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நடந்த நகைக்கடன் தள்ளுபடி நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 5 சவரனுக்குட்பட்ட நகைகள் 308 பயனாளிகளின் 93-லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நகைகடன் தள்ளுபடி ஆன பயனாளிகள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தேனி
    சூட்சும சக்திகளும் நமது உடலும்..!
  8. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்