/* */

இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கையில் கலவரம் எதிரொலியாக குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் முதல் நீராடி காலனி வரையிலான 48 மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

பெரும் நிதி நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மக்களின் போராட்டம் கலவரமாக மாறி உள்ளது. இதனிடையே இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடற்கரை பகுதிகள், கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே இலங்கையில் கலவரம் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி சின்னமுட்டம் முதல் நீராடி காலனி வரையிலான 48 மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Updated On: 17 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?