/* */

தொடர்மழை: குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடர்மழை காரணமாக குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தொடர்மழை: குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

தொடர் கனமழை காரணமாக குமரி வந்த சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, குமரி பகவதி அம்மன் கோவில், கடற்கரைப் பகுதிகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

கோடை விடுமுறை நாட்கள் சபரிமலை சீசன் நாட்கள் உள்ளிட்ட நாட்களில் குமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கான அளவில் இருக்கும்.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக குமரி சுற்றுலாத்தலம் முற்றிலுமாக அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து நீடித்து வந்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்களுக்கும், கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்றனர், மேலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 27 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா