/* */

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த ஸ்ரீ மூலம் திருநாள் மன்னனின் பிறந்தநாள் குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்
X

 பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாமல் காட்சியளிப்பதோடு விபசாயம் செழிக்க செய்யும் இந்த அணை 1906 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜாவால் கட்டப்பட்டது.

இதனிடையே சிறப்பு பெற்ற பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி அலங்கரித்து வைக்கப்பட்ட மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜா திருவுருவ படத்திற்கு. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 26 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!