/* */

பெண் தவறவிட்ட தங்கக்கொலுசு: போலீசில் ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்

கன்னியாகுமரியில், பெண் தவறவிட்ட தங்கக்கொலுசை எடுத்து ஒப்படைத்த நேர்மையாளரை, காவல்துறையினர் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தனர்.

HIGHLIGHTS

பெண் தவறவிட்ட தங்கக்கொலுசு: போலீசில்  ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்
X
தவற விட்ட தங்கக்கொலுசை, உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்.

கன்னியாகுமரி மாவட்டம் கொக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் திங்கள் நகர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கீழே, 12 கிராம் தங்கக்கொலுசை கண்டு எடுத்தார்.

பின்பு அதனை, இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார், இது குறித்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் தங்கராஜ் விசாரணை மேற்கொண்டத்தில், அது மூத்தாருண்ணி பகுதியை சேர்ந்த அனுஜா என்பவருடையது என்று தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் தங்கக்கொலுசு ஒப்படைக்கப்பட்டதோடு, ஜெகதீசின் நேர்மையை பாராட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இரணியல் காவல் நிலையத்தில் வைத்து பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நேர்மையாளர் ஜெகதீசின் செயலை பலரும் பாராட்டினர்.

Updated On: 14 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!