திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலில் மாசி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின்போது கடியன்கோடு பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடைய குழந்தை கூட்டத்தில் திடீரென காணாமல் போனது.

அந்த குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தென்காசி மாவட்ட காவல்துறை பயிற்சி சார்பு ஆய்வாளர் பசுபதி மற்றும் தலைமை காவலர் சுடலைமுத்து, முதல்நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆகியோர் மீட்டு தவறவிட்ட பெற்றோரிடம் விசாரணை செய்து ஒப்படைத்தனர்.

காணாமல் போன குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சக போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Puratasi fast on Saturday- புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விரதம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் ரோடு பாதிப்பு குறித்து அரசுக்கு சொல்ல விரைவில் மொபைல்...
  3. விளையாட்டு
    India vs Australia 2nd ODI நாளை மீண்டும் மோதல்! தொடரை வெல்லுமா...
  4. சேலம் மாநகர்
    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு...
  5. பவானிசாகர்
    பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  7. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  8. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  9. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  10. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...