/* */

குமரியில் சமூக வலைதளங்களில் இளம்பெண்ணை அவதூறு செய்தவர் கைது

குமரியில் சமூக வலைதளங்களில் பெண் குறித்து அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் சமூக வலைதளங்களில் இளம்பெண்ணை அவதூறு செய்தவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் குறித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

மேலும் மாணவி தொடர்பாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான நிக்சன் என்பவர் மாணவி தொடர்பாக அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து நிக்சன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Updated On: 24 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...