/* */

உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர் ஊராட்சியில் 3 மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது.

HIGHLIGHTS

உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது
X

உள்ளாவூர் ஊராட்சியில் மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்கு பதிவு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ள ஒரு கிராமத்தில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமி என்பவரின் பெயர் தனலட்சுமி என பெயரிடப்பட்டு வாக்குசாவடி நுழைவாயில் ஒட்டப்பட்டது. இதனால் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெறாமல் வேட்பாளரின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் வேட்பாளர் மற்றும் அவரது முகவர்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டு அந்த அச்சிடப்பட்ட போஸ்டரில் அப்புறப்படுத்தி புதிய போஸ்டர் திருத்தம் செய்யப்பட்டு ஒட்டப்பட்ட பின் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் மூன்று மணி மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

Updated On: 6 Oct 2021 4:32 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்