/* */

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்
X

ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(45). இவர் தனது உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்ச்சிக்கு வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்வதற்காக அருகில் உள்ள தெப்பகுளத்தில் நீராட சென்றுள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு அலுவலர் ஜெகதீசன் குழுவினர் படகு கொண்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?