/* */

ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் சேதமநை்திருக்கும் அண்ணாசிலையை, புதிய சேர்மேன் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : அண்ணா சிலையினை புதிய சேர்மேன் சீரமைப்பாரா ?
X

 சேதமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த ஒன்றியக்குழு தலைவர்‌ கருணாநிதி .

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காந்தி மற்றும் அண்ணா சிலைகள் அமைந்துள்ளது. இதில் அண்ணா சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது என தொடர் செய்திகள் வெளியானதை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக துணி கொண்டு மூடப்பட்டிருந்தது.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்று திமுக கட்சியினர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்றபின் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிதலமடைந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது அண்ணாவை வணங்கிய போது அங்கிருந்து தொண்டர்கள் விரைவில் அண்ணா சிலையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 23 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  2. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  3. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  6. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  8. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  9. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்