/* */

காரின் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது

Two arrested for smuggling cannabis

HIGHLIGHTS

காரின் ரகசிய அறையில் வைத்து  கஞ்சா கடத்திய இருவர் கைது
X

காஞ்சிபுரம் அருகே கஞ்சா காரில் கடத்தியதாக கைது செய்யப்பட்ட  இருவர்

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோவை மடக்கி சோதனையில் ஈடுட்டனர். காரில் ரகசிய அறை அமைத்து அதில் 60கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்தனர்.

காரில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்டதில் , ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

படவிளக்கம் : ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரம் வழியாக கஞ்சா கடத்தி சென்ற கார் மற்றும் இருவரை கைது செய்த போது

Updated On: 25 Jun 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா