/* */

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட   5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்
X

காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சதாவரம் பகுதியில் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவல் வந்து.

காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் அவரை கைது செய்து சதாவரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து லட்சம் மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Updated On: 9 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?