/* */

600 திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்

காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

HIGHLIGHTS

600 திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்
X

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் பொங்கல் பரிசு வழங்கினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 204 திருக்கோயில்களில் பணிபுரியும், 612 பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சீருடை மற்றும் சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், இன்று கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய த்துறை செயல் அலுவலர்கள் தியாகராஜன், பூவழகி, பரந்தாமன் கண்ணன் ஸ்ரீதரன் மலை வாசன், ஆய்வாளர் பிரித்திகா மற்றும் நகர திமுக செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் , ஒன்றியக்குழு உறுப்பினர் பிரசாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 13 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  2. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  4. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  5. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  6. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  8. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  10. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !