/* */

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் மரணம்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் மரணம்
X

 முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலாளர் மோகனராம்.

காஞ்சிபுரம் அடுத்த முத்து வேடு கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் மோகன்ராம். இவர் இன்று அதிகாலை தீடிர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊராட்சி மன்ற செயலாளர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஊராட்சி மன்ற செயலர்களுக்கு அதிக பணிச் சுமை உள்ளதாகவும், இரவு வரை ஆய்வு கூட்டம் நடைபெறுவதாகவும், இதனைக் கைவிடுமாறு சங்கம் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா