/* */

காஞ்சிபுரம் ஓன்றியம்‌: தலைவராக மலர்கொடிகுமாரும் , துணை தலைவராக திவ்யபிரியா தேர்வு

காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவராக மலர்கொடி குமார் மற்றும் துணைத் தலைவராக திவ்யபிரியாவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஓன்றியம்‌: தலைவராக மலர்கொடிகுமாரும் , துணை தலைவராக திவ்யபிரியா தேர்வு
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்மலர்கொடி குமார், துணைத் தலைவர் திவ்யபிரியா.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஓன்றியக் குழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக 13 பேரும் , அதிமுகவை சேர்ந்த இருவரும் , பாமக, பாஜாக , விசிகவை சேர்ந்த தலா ஓருவர் என தேர்வு செய்யபட்டனர்.


இந்நிலையில் கடந்த 20ம் தேதி தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் திமுக சார்பாக ஓன்றியத்தலைவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ள நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளரும் , முன்னாள் காஞ்சிபுரம் ஒன்றிய தலைவருமான பி.எம்.குமாரின் மனைவியுமான மலர்கொடிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் திவ்யபிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 22 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...