/* */

காஞ்சிபுரம் :மருத்துவ அவசர தேவைக்கு இலவசமாக வாகனம் வழங்கிய ஊராட்சி தலைவி

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஊராட்சி மக்களின் மருத்துவ அவசர தேவைக்கு இலவசமாக பயன்படுத்த பஞ்சாயத்து தலைவி சொந்த வாகனத்தை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :மருத்துவ அவசர தேவைக்கு இலவசமாக வாகனம் வழங்கிய ஊராட்சி தலைவி
X

காலூர் ஊராட்சியில் பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக செல்ல உதவியாக நான்கு சக்கர வாகனத்தை ஓப்படைத்தார் புதிய ஊராட்சி தலைவர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காலூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சகுந்தலா சங்கர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பின் போது கிராம மக்களுக்கு மருத்துவ சேவை உறுதிப் படுத்தப்படும் எனவும் அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவராக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின் தற்போது கிராம மக்கள் அவசர மருத்துவ சேவைக்கு 108 அழைப்புக்கு காத்திருக்காமல் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் தனது நான்கு சக்கர வாகனமான ஓம்னி வாகனத்தை பொதுமக்களுக்கு பயன்படுத்த இலவசமாக ஊராட்சியில் ஒப்படைத்தார்.

கால தாமதமின்றி மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் இது போன்ற செயலை செய்த கிராம ஊராட்சி மன்ற தலைவி அப்பகுதியில் பெரும் வரவேற்பு கூடியுள்ளது.

Updated On: 23 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?