/* */

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள்.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தக் கூடாது, பதவி உயர்வு வழங்க வலியுறுத்துவது, தாய்,சேய் நலப்பணிகள் பாதிக்காத வகையில் சனிக்கிழமை மட்டும் தடுப்பூசி முகாம்களை அமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கோஷங்கள் எழுப்பி அரசிற்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பவானி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஜி.பிரேமா,மாவட்ட பொருளாளர் தாட்சாயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவர் அமுதவல்லி, மாநில இணைச் செயலாளர் மகாலெட்சுமி ஆகியோர் அரசு மேற்கொள்ள வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கோரிக்கைகளை கூறி கவனயீர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

Updated On: 20 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்