/* */

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். எம்.ஆர்த்தி நியமனம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர். என்.ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். எம்.ஆர்த்தி நியமனம்!
X

தமிழகத்தில் இன்று 24ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் வி.இறையன்பு உத்தரவிட்டார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ரவிக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக இருந்த டாக்டர் மா . ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். பல் மருத்துவரான இவர் 2012ம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்து டிக் நிறுவனம் , தமிழக சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.

Updated On: 13 Jun 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  3. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  6. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  7. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  10. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...