/* */

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நற்சான்றிதழ்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அரசின் நற்சான்றிதழை சுதந்திர தின விழாவில் வழங்கப்படவ உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நற்சான்றிதழ்
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ( பைல் படம்)

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும்‌ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 40வகையான நோய்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை பெற உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இச் சான்றிதழை நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளதாக தெரிய வருகிறது. இவ்விருதினை பெற உழைத்த மருத்துவர்கள் , செவிலியர்கள் , அலுவலக பணியாளர்கள்‌, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் , தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது


Updated On: 14 Aug 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!