/* */

காஞ்சிபுரம் அருகே தென்னை தோப்பில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்

காஞ்சிபுரம் அருகே தென்னை தோப்பில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே தென்னை தோப்பில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்
X

காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமத்தில் துரை என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரக்கன்றுகள் வைத்து பராமரித்து வருகிறார்.

தென்ன மரக் கன்றுகள் நடவு செய்துள்ள தோட்டத்தில் அதிக அளவு புல் பூண்டு வளர்ந்திருந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென செடிகள் பற்றி எரிய தொடங்கி உள்ளது.

தோட்டத்தில் பணி செய்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் தீயை அணைக்க முயன்ற நிலையில் காற்று வேக திசை காரணமாக தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் 100க்கும் மேற்பட்ட தென்ன மரகன்றுங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.

Updated On: 13 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு