/* */

அண்ணா காவல் பதக்கம் : காஞ்சிபுரம் காவல்துறையில் 3 பேர் தேர்வு

அண்ணா காவல் பதகத்திற்கு காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர், ஆயுதப்படை டி.எஸ்.பி முருகன் , கியூ பிரிவு எஸ்.ஐ- உள்பட 3 பேர் தேர்வு

HIGHLIGHTS

அண்ணா  காவல் பதக்கம் : காஞ்சிபுரம் காவல்துறையில்  3 பேர் தேர்வு
X

காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகர்

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்டார்.

அதன்படி, காவல் துறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1) டாக்டர். எம்.சுதாகர், எஸ்.பி., காஞ்சிபுரம்.

2) சண்முகம், டிஎஸ்பி, ஆயுதப்படை, காஞ்சிபுரம்.

3) சகாயராஜ். கியூ பிரிவு எஸ்ஐ. இவர்கள் மூவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Updated On: 14 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  2. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  3. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  5. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  7. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  8. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  9. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  10. தொழில்நுட்பம்
    உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?