/* */

ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து திருக்கோயில்களும் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு
X

பக்தர்கள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படும் கோவில்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்தது காரணத்தினால் பல்வேறு தரவுகளை அறிவித்து இன்று முதல் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்தது.

கடந்த வாரங்களில் வெள்ளி சனி மற்றும் ஞாயிறுகளில் கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையில் அமல்படுத்தி வந்த முழு ஊரடங்கு விளக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். அதிக அளவில் விடுமுறை நாட்களை ஒட்டி வெளிமாநில பக்தர்கள் வரும் நிலையில் ஊரடங்கு விளக்கப்பட்டது. தெரியாத காரணத்தினால் வெளிமாநில பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்து காணப்பட்டது. அனைத்து கோயில்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 28 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!