/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8வது தடுப்பூசி முகாம் துவங்கியது. மாவட்டம் முழுவதும் 500 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாம் (கோப்பு படம் )

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இன்று 8வது தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7 மணிக்கு துவங்கியது.

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியினை7,02,310 நபர்களும், இரண்டாவது தவணையை 2 லட்சத்து 70 ஆயிரத்து 156 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசியை சேர்த்துக் கொள்ளாத ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 503 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனாவை விரட்ட தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம் எனத் தெரிவித்தார்.

Updated On: 14 Nov 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?