/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை:  341 ஏரிகள் நிரம்பியது.
X

மாதிரி படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் அவ்வப்போது கனமழை தொடர் மழை பெய்து வருகிறது.

மழை நிலவரம் :

1.காஞ்சிபுரம் - 45.40 மி.மீ

2.ஸ்ரீபெரும்புதூர் - 73.20 மி.மீ

3. உத்திரமேரூர் - 28.80 மி.மீ

4.வாலாஜாபாத் -26.00 மி.மீ

5. செம்பரபக்கம் - 90.60 மி.மீ

6. குன்றத்தூர் - 96 மி.மீ

மொத்தம் - 360.60 மி.மீ

சராசரி -60.மி.மீ

ஏரிகள் நிலவரம் :

மொத்த ஏரிகள் : 381

100 சதவீதம் நிரம்பியவை : 341

75 சதவீதம் நிரம்பியவை : 38

Updated On: 26 Nov 2021 3:30 AM GMT

Related News