/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 257நபர்கள் பாதிக்கபட்டும், சிகிச்சை பெற்று 43பேர் வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 257 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 19 பேர்களும், மாநகராட்சி 26 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 99 நபர்களும், குன்றத்தூரில் 79 நபர்களும், உத்திரமேரூரில் ஒரு நபரும், வாலாஜாபாதில் 5நபர்களும், இதர மாவட்டங்களை சேர்ந்த 28 பேர் என மொத்தம் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை முடிந்து நலமுடன் இன்று நாற்பத்தி மூன்று நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்

Updated On: 7 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா