/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளது. இன்று 498 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளதாகவும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 106 பேருக்கும் செங்கல்பட்டு 46 பேருக்கும் கோயம்புத்தூரில் 48 பேருக்கும் கன்னியாகுமரியில் 28 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 25பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 498 நபர்கள் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியதாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 429 பேர் வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி