/* */

இன்று புதியதாக 767 நபர்களுக்கு நோய்த்தொற்று...

காஞ்சிபுரம் மாவட்டத்தில்

HIGHLIGHTS

இன்று புதியதாக 767 நபர்களுக்கு நோய்த்தொற்று...
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 767 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொறறு கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த 693 நபர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் பரிசோதித்த பின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் நகரில் 212 நபர்களும் உத்திரமேரூர் நகரில் 45 நபர்களும் ஸ்ரீபெரும்புதூரில் 440 நபர்களும் இதர மாவட்டங்களை சேர்ந்த 70 நபர்கள் என மொத்தம் 767 நபர்கள் என்று பகுதி வாரியாக கண்டறியப்பட்டுள்ளனர்..


Updated On: 12 May 2021 1:30 PM GMT

Related News