/* */

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

குடமுழுக்கு நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர்

HIGHLIGHTS

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு
X

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்..

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வயதான மூதாட்டி அம்பிகா(73), இவர் இன்று நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்திருந்தார்.குடமுழுக்கு நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டி அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.குடமுழுக்கு முடிந்தவுடன் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்