குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது26). இவர் அப்பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், அலெக்சாண்டரை கைது செய்தனர். இதனையடுத்து, அந்த வாலிபைர குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 18 July 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை