/* */

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது26). இவர் அப்பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், அலெக்சாண்டரை கைது செய்தனர். இதனையடுத்து, அந்த வாலிபைர குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 18 July 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  2. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  3. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  5. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  6. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  7. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  8. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  9. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  10. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!