Begin typing your search above and press return to search.
திருக்கோவிலூர் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்
ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும் தீர்த்தவாரி படித்துறை காணாமல் போனது
HIGHLIGHTS

கழிவு நீர் கலக்கும் தென்பெண்ணை ஆறு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும் தீர்த்தவாரி படித்துறை காணாமல் போனது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை திருக்கோவிலூரில் தீர்த்தவாரி படித்துறை அமைந்திருந்தது.