/* */

உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு
X

அரசுப்பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் படியில் தொங்கியபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேருந்துப் படியில் நிற்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேருந்து புறப்பட்டு சென்றது.

Updated On: 3 Dec 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!