உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு
X

அரசுப்பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் படியில் தொங்கியபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேருந்துப் படியில் நிற்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேருந்து புறப்பட்டு சென்றது.

Updated On: 3 Dec 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  2. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  3. சினிமா
    ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
  4. சினிமா
    திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
  5. திருவில்லிபுத்தூர்
    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
  6. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
  7. சினிமா
    கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பாலை சாலையில் ஊற்றி போராட்டம்
  9. சினிமா
    மஞ்சக்காட்டு மைனா... நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரல்
  10. நாமக்கல்
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை...