திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது காரில் திருக்கோவிலூர் அருகே உள்ள மொகளார் பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்று நாளாகியும் மீட்பு பணிகள் தொடர்ந்து வந்தது. ராட்சத கிரேன் இயந்திரங்கள் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினரும் மற்றும் காவல் துறையினரும் தேடிவந்த நிலையில் முருகன் உடல் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

Updated On: 2 Dec 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்