/* */

தடுப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு போலீவ்சார் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

தடுப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
X

அபராதம் விதிக்கும் போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன் தலைமையில் காவலர்கள் துணிக்கடை,மருந்து கடை,நகை கடை,வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில் முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதித்து இருப்பது தெரிய வந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தும் அதை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Updated On: 11 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா