உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரொக்க பணம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரொக்க பணம் பறிமுதல்
X

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் பணத்தை ஒப்படைத்த போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டன.

Updated On: 24 Sep 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  2. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  3. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  9. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து