/* */

உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
X

மரக்கன்றுகளை நடும் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தினர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பாலிகிராமத்தில் ஜே.எஸ்.கே சித்தா மருத்துவ கல்லூரியில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தினரும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Aug 2021 3:24 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு