Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS

மரக்கன்றுகளை நடும் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தினர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பாலிகிராமத்தில் ஜே.எஸ்.கே சித்தா மருத்துவ கல்லூரியில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தினரும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.