/* */

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்
X

திருநாவலூரில் நடைபெற்ற சமத்துவப்பொங்கல்

 

தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஊரட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் அலமேலு காசிநாதன், துணைத்தலைவர் சுவாதி முருகன், ஊராட்சி செயலாளர் வரதன், மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

Updated On: 14 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!