/* */

சுகாதார சீர்கேடு நிறைந்த சாலைகள்: நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

போக்குவரத்துக்கு லாயக்கற்ற அபாயகரமான சாலை, சுகாதார சீர்கேடுகளுடன் நோய் பரப்பும் அச்சம்.

HIGHLIGHTS

சுகாதார சீர்கேடு நிறைந்த சாலைகள்: நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ளது இருந்தை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் சாக்கடை போல தேங்கி காட்சி அளிக்கிறது.

நோய் தொற்று பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி சாக்கடை நீர் தெருவில் தேங்கியுள்ளது. இந்த சுகாதார சீர்கேடு டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் என்று பொதுமக்கள் அச்சப் படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Aug 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  3. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  4. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  6. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  7. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!