/* */

பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது

உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் தற்போது தார் சாலை அமைக்கப்படுகிறது

HIGHLIGHTS

பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது
X

ஆனைவாரி கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆனைவாரி கிராமத்தில் உள்ள சாலைகள் சுமார் 15 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது.

பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்திருந்த போதும் சாலைகள் செப்பனிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் தற்போது தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதை பார்த்த கிராம பொது மக்கள் கட்சியின் சமூகப் பணியை பெரிதும் பாராட்டினர்.

Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  4. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  5. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  8. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??