/* */

பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிக் கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
X

ஓடுகள் விழும் நிலையில் பள்ளி கட்டிடம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை டேனிஷ் மிஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வளாக கட்டிடத்தில் உள்ள ஓடுகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது.

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே பள்ளி நிர்வாகம் அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Updated On: 27 Jan 2022 5:16 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்