உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்
X

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது,

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

Updated On: 24 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...